சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

 

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு

 

உருவக்கேலி

 

உயிருக்குப்பின்

 

முழுநிலவில் முதலிரவு!

 

ஆசிரியரான ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை

 

ஒரு கோடை விடுமுறை

 

பெண் ஜென்மம்

 

பெண்களை வாழவிடுங்கள்

 

விட மாட்டேன்!

 

சுலட்சணா காதலிக்கிறாள்

 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 23,600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

6800க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 18000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: வேலூர் டி.சீனிவாசன்

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

கதையாசியர்கள் மற்றும் சிறுகதை பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

லெ.முருகபூபதி

 

முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 – ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். இவர் தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கிய போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார்.…

மேலும் படிக்க...

சிவ.ஆரூரன்

 

சிவ.ஆரூரன்: Facebook சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி – December 21, 2020 அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார்.…

மேலும் படிக்க...

ஆரம்ப காலத் தமிழ் சிறுகதைகள் பார்வையும் பதிவும் – சி.ரமேஷ்

 

(2019ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள் தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள் பழமையின் எதிரிகள் வாழ்வின் உண்மை களை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை…

மேலும் படிக்க...

நா.க.தங்கரத்தினம்

 

சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். ‘நகுலன்’, ‘அராலியூரான்’, ‘கலை நகரான்’, ‘கொழும்பு மாமா’, ‘இராசாக்குட்டி’ என்னும்…

மேலும் படிக்க...

கீழ்கரவை பொன்னையன்

 

இலக்கியத்துறையில் இளைய தலைமுறை-15 – ஈழநாடு வாரமலர், 24-06-1979 காலத்தைவென்று நிலைப்பவையே நல்இலக்கியங்கள் ‘இலக்கியங்கள் சமகாலப் பிரச்னைகளையே கருவாகக் கொண்டுள்ளன. அதுவே வரவேற்கத்தக்கதும் கூட. இக்காலப் பிரச்னை நாளையும் தொடரும் என்பதற்கில்லை. அவ்வாறு பிரசனை அற்றுப் போன ஒரு காலத்தில் அப்பிரச்னை…

மேலும் படிக்க...

முனைவர் பூவண்ணன்

 

பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 – இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து…

மேலும் படிக்க...

சு.குருசாமி

 

சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான “பிரேம கலாவதீயம்” (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் “வாடா விளக்கு” போன்ற…

மேலும் படிக்க...

எம்.ஏ.அப்பாஸ்

 

Jawad Maraikar 1960 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர்வரை இலங்கையிலிருந்துகொண்டு தனது எழுத்துகளால் ஒரு சூறாவளியை ஏற்படுத்திய எம்.ஏ.அப்பாஸ் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர். சமூக சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள் , நாவல்கள் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் … என எழுதிக்…

மேலும் படிக்க...

முத்தமிழ்ப்பித்தன்

 

எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25)…

மேலும் படிக்க...

இராயர்-அப்பாஜி

 

பதிப்பாசிரியரின் முகவுரை – செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை…

மேலும் படிக்க...

கந்தர்வன்

 

கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை ‘சனிப்பிணம்’…

மேலும் படிக்க...

மாறன்

 

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை …

மேலும் படிக்க...

கே.வி.எஸ்.வாஸ்

 

கே.வி.எஸ்.வாஸ் (1912 – ஆகத்து 30, 1988) இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளராக, எழுத்தாளராக விளங்கியவர். கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ்நாடு, கும்பகோணத்தில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில்…

மேலும் படிக்க...

மௌனி

 

மௌனி (ஜூலை 27, 1907 – ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின்…

மேலும் படிக்க...

அல்போன்ஸ் மோசஸ்

 

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை…

மேலும் படிக்க...

பூங்கோதை

 

அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் – ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் ‘தேவி’ இதழ் ‘கண்ணீர்க் கதைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! …

மேலும் படிக்க...

சு.அப்துல் கரீம்

 

சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும்…

மேலும் படிக்க...

மீ.ப.சோமு

 

மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற…

மேலும் படிக்க...

வேலூர் டி.சீனிவாசன்

 

என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.com

மேலும் படிக்க...

கே.ஆர்.டேவிட்

 

கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின்…

மேலும் படிக்க...


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

​​​​​​​திருக்குறள் - திருவள்ளுவர் (thirukkural.com)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.


மனமார்ந்த நன்றி

சிறுகதைகள் தளத்தை பற்றி பாராட்டிய தின/வார/இணைய இதழ்கள்:

சிறுகதைகள் தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகள்: