கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

119 கதைகள் கிடைத்துள்ளன.

அபலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 6,014

  (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அபலை” என்று பெருமூச்செறிந்தான் ஸ்ரீதரன்....

பாத்திமா பெற்ற பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 3,961

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பாத்திமா பீவி, மணியார்டர் வந்திருக்கிறது.” பரிசறுமான்...

குற்றம் பார்க்கின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 4,890

  அபர்ணா, பீரோவில் இருக்கும் துணிகளை அடுக்கி வைத்து, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அவள் என்னதான் அழகாக அடுக்கி வைத்தாலும் ,...

மலர்க் காட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,309

  (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை...

நீண்ட நகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 4,467

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திலகமிட்டுத் திருத்திய முகத்தைக் கண்ணாடியில்...

இழந்தது யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 4,287

  (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வண்டி புறப்படச் சில நிமிஷங்கள்தாம்...

மண்ணாசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 4,391

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதுதான் என் வீடு. இதற்கு...

ஓர் அரிசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 7,255

  (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது...

வெறும் புகழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,791

  ஆசிரியர் குறிப்பு:”எழுத்தாளருக்குப்பணம் எதற்கு? புகழ் இருந்தால் போதாதா? அதைத்தான் நாம் வாங்கித் தருகிறோமே!” என்று சில புத்தகக் கம்பெனிக்காரர்கள்...

வேனில் மலர்கள் (மலர்க் காட்சி)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,032

  திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிறார். “உன் திருமணத்துக்கு வர முடியவில்லை,...