கதைத்தொகுப்பு: தினமலர்

508 கதைகள் கிடைத்துள்ளன.

மும்தாஜ் மழை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 4,609

  (முன் குறிப்பு: இச்சிறுகதை 2024 நவம்பர் 03 அன்று வாரமலரில் வெளியானதும், சிறுகதைகள்.காமில் இடம்பெற்றிருப்பதுமான, ‘உய்யடா உய்…!’ என்னும்...

ஒரு நாள் மட்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 7,404

  (2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் கண்விழித்ததில் இருந்து ஆச்சரியம்...

கல்யாணமாம் கல்யாணம்!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 5,477

  வீடு இரண்டு நாட்களாக அமளி துமளிப்பட்டது. அந்த காலத்து இரண்டு கட்டு பெரிய வீடென்பதால் கல்யாணம் அங்கேயே நடத்த...

ஆதர்ச தம்பதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 8,799

  (2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டத்துச் செடியில் மலர்ந்த ரோஜாப்...

வட்டத்திற்கு வெளியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 11,434

  (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானொலியின் வீணை இசையை ரசித்தபடி...

மிஸ்டர் முரட்டு அண்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 13,007

  எங்கள் அண்ணன் ஊரறிந்த முரடன். அக்கம் பக்கத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் பிரபலமானவன். நான் படிக்கும் கல்லூரி, தங்கை விந்தியாவின்...

பாகவதர் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 17,269

  எந்தப் பெண்ணாவது தனக்கு குடிகார மாப்பிள்ளைதான் வேண்டுமென்று நிபந்தனை விதிப்பாளா? எங்கள் ஊர் சின்னத்தங்கம் அப்படி விதித்தாள். அதுமட்டுமல்ல;...

பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 17,101

  ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில்...

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 17,461

  ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகிவிடும். “சாமி சரணம்; போடுங்க...

அஞ்சலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 16,972

  “ஏய், அஞ்சலை…” என, கத்தினாள், மாலதி. ”என்னம்மா?” ”எந்த லட்சணத்தில, ‘க்ளீன்’ செய்திருக்க பாரு, அடுப்பாங்கரை மேடையை; திட்டு...