கதைத்தொகுப்பு: திராவிடநாடு

திராவிடநாடு 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த வார இதழ் 1942 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடங்கியவர், ஆசிரியர் தமிழக முன்னாள் முதல்வர் கா.ந.அண்ணாதுரை ஆவார். திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு திராவிட நாடு இதழ் தொடங்கப்பட்டது. இது திராவிடத் தனிநாடு பற்றியும், காங்கிரசார் பற்றியும், தமிழர்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

37 கதைகள் கிடைத்துள்ளன.

சூதாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 4,151

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இஸ்பேட் இரண்டடி, மேல்ஜாக்கும் இருந்தது....

சமூக சேவகி சாருபாலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 4,156

  (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சமூக சேவகி சாருபாலாவுக்குச் சளி,...

சமயபுரத்தம்மன் மானநஷ்ட வழக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,922

  (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காருண்யமுள்ள சர்க்காருக்கு, சகல ரோக...

நாடோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,594

  (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நாடோடிப் பயல் – நாடோடி!...

மனித மந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,120

  (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மந்தை மந்தையாக ஆடுகள் மிரண்டோடின...

மாடி வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,263

  (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன போங்க சார்! எந்த...

மரத்துண்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 1,823

  (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நீண்டகாலமாகக் கலனாகிக் கிடந்த வீட்டை,...

மூலகாரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,010

  (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வீடா இது? ஒரு விநாடியாவது...

மூன்று கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 1,330

  (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கலியாணத்தைப் பார்த்தாக வேண்டுமென்று...

அரசாண்ட ஆண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2025
பார்வையிட்டோர்: 2,239

  1 “லாரோகேல், கோட்டைக் கோமகள், கோமளவல்லி இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி… தெரியுமே, மன்னா! தங்கட்கு… நினைவில்லையோ?” “அவளா...