கதைத்தொகுப்பு: தி இந்து

25 கதைகள் கிடைத்துள்ளன.

தேடலின் வழிகாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 28,089

  ஒரு மனிதன் உண்மையைத் தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக்...

சொர்க்கத்தின் கனிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 28,113

  சொர்க்கத்தின் கனிகளைப் பற்றி ஒரு பெண்மணி கேள்விப்பட்டாள். அவள் அதை அடைய விரும்பினாள். அதற்கான வழியை அறிவதற்காக, சபர்...

வாழ்வதற்கு ஏற்ற ஊர் எது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 6,602

  (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புறாக் குடும்பம் ஒன்று வனத்தில்...

எல்லோருக்கும் ராமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 19,616

  ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனைவராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர். சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர்...

காட்டுக்குள் வந்த ஒட்டகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 10,735

  பாலைவனத்திலிருந்து காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தது ஒட்டகம். “ஏய், நில்லு. உன் பேர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டது....

ஆறறிவு கிளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 22,219

  இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து...

காட்டுக்குள் நுழைந்த மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 18,840

  கல்யாணம் சொர்க்கத்தில் மட்டுமல்ல.. காடுகளில் கூட நிச்சயக்கப்படுகிறது. நான் சொல்ல வந்தது யானையூர் காட்டப்பத்தி.. ஆமா.. யானைகள் மட்டுமே...

ஓடும் முட்டை… துரத்தும் மயில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 27,350

  கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை. “ஐயோ… என் முட்டை உருண்டு ஓடுதே… யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே...

பூனையிடம் கதை கேட்ட எலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 42,018

  அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி...

பூட்டு, சாவி எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 24,478

  மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும்...